இந்திய-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: இந்திய ராணுவம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்னைகள் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.










