தஞ்சாவூரில் இருந்து வழி தவறி பெருமாநல்லூர் வந்த சிறுவன், சிறுமி மீட்பு
தஞ்சாவூரில் இருந்து வழி தவறி பெருமால்லூர் அருகே கணக்கம்பாளையம் பகுதிக்கு வந்த சகோதர-சகோதரி இருவரும், அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரிலிருந்து வழிதவறி பெருமாநல்லூர் அருகே வந்து, பொதுமக்களால் மீட்கப்பட்ட அண்ணன் சந்தோஷ் தங்கை தமன்னா.


_.jpeg)







