வெள்ளக்கோவில்: சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு கிளை வாய்க்கால் நீர் பாசனக் குழுவினர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.

உண்ணாவிரத அறிவிப்பு போஸ்டர்.









