ஜம்மு - காஷ்மீரில் ராணுவ அதிகாரி தற்கொலை

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் 6வது ரைபிள்ஸ் நிறுவனத்தின் மேஜராக ஃபயாசுல்லா கான் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com