திருச்செந்தூர் முருகன் கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுளளார். 
திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுளளார். 

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக நியமித்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இக்கோயிலில் இரண்டாவது முறையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி, செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com