47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மக்கள் ஒத்துழைப்பால் பாதியாக குறைந்த கரோனா பாதிப்பு: மம்தா

மேற்கு வங்கத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா பரவல் பாதியாக குறைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூன் 2021, 11:10 am

DIN

மேற்கு வங்கத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கரோனா பரவல் பாதியாக குறைந்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிய நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,

பிற மாநிலங்களில் பொதுமுடக்கம் போடப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைத்ததால் கரோனா பரவல் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசால் இதுவரை 1.40 கோடி கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் உள்ள உணவகங்களின் ஊழியர்கள் தடுப்பூசி போட்ட பின், மாலை 5 மணிமுதல் 8 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.