பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோயம்பேடு சந்தையில் இதுவரை 8,239 வியாபாரிகளுக்கு தடுப்பூசி

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 8,239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 ஜூன் 2021, 2:08 pm

DIN

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 8,239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 9 ஒரே நாளில் 703 வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 8,239 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Story image

மேலும், கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.