மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இன்று 5 பேர் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :17 ஜூன் 2021, 7:59 am

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இன்று 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தில்,

பால்கர் மாவட்டத்தின் தஹானு என்ற பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.