கரோனா தடுப்பூசி போட்டுகொண்டார் ஒடிசா முதல்வர்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று போட்டுக் கொண்டார்.
இதற்குமுன், பிரதமர் மோடி இன்று காலை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...