பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாளை(மார்ச் 4) வங்கதேசம் செல்கிறார் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(மார்ச் 4) அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்கிறார்.

News image
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Updated On :3 மார்ச் 2021, 11:28 am

ANI

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை(மார்ச் 4) அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகரான டாக்கா செல்லவுள்ளார். இந்த பயணத்தின்போது, வங்கதேச பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.