சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா

மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கரோனா
Updated On :18 மார்ச் 2021, 2:31 pm

DIN

மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று அவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,

நான் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதை, வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன்.

காணொலி மூலம் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன். எங்களது குழு உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.