வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிகரிக்கும் கரோனா: நாளை(மார்ச் 23) கூடுகிறது மத்திய அமைச்சரவை

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(மார்ச் 23) கூடுகிறது.

News image
நாளை(மார்ச் 23) கூடுகிறது மத்திய அமைச்சரவை
Updated On :22 மார்ச் 2021, 2:05 pm

DIN

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(மார்ச் 23) கூடுகிறது.

கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றானது மீண்டும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், கரோனா பரவல், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.