சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.


சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாடி சுந்தர்ராஜ் கூறியதாவது,
நாராயன்பூரில் இன்று மாலை பாதுகாப்புப் படை வாகனம் மீது நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. வெடிகுண்டு தாக்குதலில் 3 மாவட்ட ரிசர்வ் காவல்படை வீரர்கள் மற்றும் ஒரு காவலர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...