ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்லூர் அருகே புதன்கிழமை மாலை பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


