இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை சனிக்கிழமை வழங்கியுள்ளது.
அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இதனையடுத்து நேபாளத்திற்கு 3.50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஒரு லட்சம் தடுப்பூசிகள் இந்தியா அனுப்பியது.
இதுகுறித்து நேபாள அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தடுப்பூசி ஏற்றிவரும் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் காத்மாண்டாவில் தரையிறங்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியவில்லை.
இருப்பினும், விமானமானது நேபாள எல்லைக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


