ஈரோடு மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக சனிக்கிழமை முதல் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்








