ரூ.1.5 லட்சம் சொந்த செலவில் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் திருபுரசுந்தரி ரூ.1.5 லட்சம் சொந்த செலவில் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை வழங்கினார்.









