வாழ்வாங்கியில் பயன்பாடில்லாமல் பாழடையும் இ-சேவை மையக் கட்டடம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் வாழ்வாங்கி கிராமத்தில் கட்டிமுடித்துப் பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாத இ-சேவை மையக்கட்டடம் பராமரிப்பில்லாமல் பாழடையும் நிலை ஏற






