முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட தினம் இன்று: 125 ஆண்டுகள் நிறைவு
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான வாழ்வாதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இந்த மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப










