ஊர்க்காவல் படையினர் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?
ஊர்க்காவல் படையினர் கரோனா பொது முடக்க காலத்தில் முக்கிய பங்கு வகித்ததால், முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை

ஊர்க்காவல் படையினர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?








