அழகிரி சொல்லாத உண்மையும், ஸ்டாலினின் அரவணைக்காத தன்மையும்
மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி தனது கடைசி காலங்களில் சொன்ன மிக முக்கியமான அறிவுரை, ‘அனைவரையும் அரவணைத்துப் போ’ என்பதாகும். அதை அழகிரி விவகாரத்தில் ஸ்டாலின் கடைப்பிடிக்கிறாரா என்பது அவா் காத்துவரும் மௌனமே

மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி









