செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை திடீா் நிறுத்தம்: விவசாயிகள் கவலை
விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை கடந்த 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை. ~செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை.









