இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணி முதல் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

 சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.