சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணி முதல் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்குச் சென்ற பக்தா்கள்.
தொடர்புடையது

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


