25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சகோதரிகள் நாள் ஆகஸ்ட் 3, 2025 கொண்டாடப்படுகிறது... எப்படி உருவானது தெரியுமா?

கோப்புப்படம்

Published On :2 ஆகஸ்ட் 2025, 9:37 pm IST

சகோதரிகள் நாள் எப்படி உருவானது தெரியுமா? சகோதரத்தைப் போற்றும் வகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுவது போல, பல நாடுகளில் சகோதரிகள் நாளும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சகோதரிகள் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் ஆகஸ்ட் 3 சகோதரிகள் நாள் கொண்டாடப்படுகிறது.

சகோதரிகள் நாள் வரலாறு:

அமெரிக்காவில் கடந்த 1996-ஆம் ஆண்டில், திரிஷியா எலியோகிராம் தனது பாசத்துக்குரிய சகோதரி தென்னெஸ்ஸியுடன் இணைந்து அக்கா - தங்கை உறவையும், அதனுள் இருக்கும் பிணைப்பையும் சிறப்பிக்க ‘சகோதரிகள் நாள்’ கொண்டாட தீர்மானித்துள்ளார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சகோதரிகள் நாள்’ அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலப்போக்கில் பிற நாடுகளிலும் இந்த கொண்டாட்டம் பரவியுள்ளது.

இதே ஆகஸ்ட் முதல் ஞாயிறன்று இந்தியாவில் தோழமை நாள்(பிரண்ட்ஷிப் டே) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.