கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் பலியாகினர். பேருந்து பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.