ஞாயிறு அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இருக்கும் இறைச்சிக் கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இறைச்சிக் கூடங்களுக்கு மட்டுமல்ல நகர் முழுதும் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், பதப்படுத்தப் பட்ட இறைச்சி விற்பனை செய்யக் கூடிய வணிக வளாகங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் என மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊண் உண்ணாமையை வலியுறுத்தி தான் வாழந்த காலம் முழுதும் நன்னெறிக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வாழந்த மகாவீரரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரசு ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மேற்கண்ட உத்தரவைக் கடைபிடித்து வருகிறது. இந்த வருடமும் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்களும், கடைகளும் மூடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


