டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நல்ல பசி உண்டாகவும், குடல் புண் மற்றும் பித்தம் சார்ந்த குறைபாட்டை சீர் செய்ய உதவும் துவையல்  

முதலில் வேப்பம் பூவை சுத்தப்படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும்.

News image
Updated On :8 ஏப்ரல் 2019, 10:29 am IST

வேப்பம் பூ துவையல்

தேவையான பொருட்கள்

வேப்பம் பூ - 50 கிராம்
வெல்லம் - 50 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு
பச்சரிசி - 10 கிராம்

செய்முறை

முதலில் வேப்பம் பூவை சுத்தப்படுத்தி எண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். பச்சரிசியை வறுத்துக் கொள்ளவும். வதக்கிய வேப்பம் பூவுடன் வறுத்த பச்சரிசி, வெல்லம், மிளகு, பூண்டு மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் இந்தத் துவையலை கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழியும். துவையலை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது பசி உணர்வு அதிகரிக்கும், குடல் புண் மற்றும் பித்த சார்ந்த குறைபாடுகளையும்  சீர் செய்யும் வேப்பம் பூ துவையல்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.