8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சாத்தூரில் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் உதவி

திமுக சார்பில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்களுக்கு அரிசி பருப்பு அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


சாத்தூர்: சாத்தூரில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்குத் திமுக சார்பில் அரிசி, பருப்பு அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக சார்பில்  அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில், சீனிவாசன் முன்னிலையில் சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.