பூலாம்பட்டி கதவணையில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீர்த்தேக்கத்தில், கடந்த 70 நாட்களாக நிறுத்திவைக்கபட்டிருந்த விசைபடகு போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

பூலாம்பட்டி காவிரி கதவணைப்பகுதியில் விசைபடகு போக்குவரத்து நடைபெறும் காட்சி









