சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா: திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடல்
தென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது கணவர் பணிபுரிந்த வடக்கு காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.










