புயல்: கோட்டக்குப்பம் அருகே கடல் அரிப்பால் பழைய குடியிருப்புகள் சேதம்
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கண்காணிப்பு அதிகாரி ஹர்விந்தர் சிங் உள்ளிட்டோர் மரக்காணம் பகுதியில் முகாமிட்டு மீட்புப் பணியை மேற்கொள்











