முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: சுகாதாரச் செயலர்
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்









