மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 31 நாட்களுக்கு நீட்டிப்பு
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 31 நாட்களுக்கு நீட்டிப்பு








