தெலங்கானா: ஆதிலாபாத் மாவட்டத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை
கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெறும் முயற்சியில், 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' மூலம் பத்து லட்சம் மரக்கன்றுகளை ஒரு மணி நேரத்தில் நடவு செய்து ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது கிரீன் இந்தியா சேலஞ்ச்.










