ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சாமா்த்தியமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற










