தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குலுக்கல் பரிசு: புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News image
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குலுக்கல் பரிசு: புதுச்சேரி அரசு
Updated On :18 ஜூன் 2021, 3:54 pm

DIN

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. 

இதுதொடர்பாக அறிவிப்பை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி திருவிழாவை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், தடுப்பூசி திருவிழா நடைபெறும் 6 நாள்களில் தினந்தோறும் 25 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.