எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கண்ணதாசன் 95-வது பிறந்த தினம்: காரைக்குடியில் அவரது சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை

மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
கண்ணதாசன் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி.
Updated On :24 ஜூன் 2021, 7:17 am

DIN


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் திருவுருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Story image
Story image

காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம்

இந்நிகழ்ச்சியில்  கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, தேவகோட்டை கோட்டச்சியர் பிரபாகரன், காரைக்குடி  வட்டாச்சியர் அந்தோனி, அகில இந்திய கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மருத்துவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன், பொதுச்செயலாளர் கவிஞர் அரு. நாகப்பன்,  மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.