கோவில்களைத் திறக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களைத் திறக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்.








