குஜராத்: தடுப்பூசி குறித்து எதிர்ப்பு செய்தியை பரப்பியதற்காக எட்டு பேர் கைது
குஜராத்தின் வதோதராவில் கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவதூறு செய்தியை, பொதுமக்கள் மத்தியில் பரப்பியதாக இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

covid1080703









