பல்லடம் கரோனா தொற்று பராமரிப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
பல்லடம் கரோனா தொற்று பராமரிப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரோனா தொற்று பராமரிப்பு சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் ம.சுப்பிரமணியம் ,மு.பெ.சாமிநாதன், எஸ்.கயல்விழி உள்ளிட்டோர்.









