பாஜகவிலிருந்து விலகிய அமைச்சரை நெருங்கும் சிக்கல்
உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா பாஜகவிலிருந்து வெளியேறிய நிலையில் 2014ஆம் ஆண்டு வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

சுவாமி பிரசாத் மௌர்யா (கோப்புப்படம்)









