40 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டநாதா் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை திறந்து வைத்தார் தருமபுரம் ஆதீனம்!
40 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை தர்மபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் பயன்பாட்டுடிற்காக திறந்து வைத்தார்.

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்த தருமபுரம் ஆதீனம்









