தமிழ் ஈழ விடுதலையை அங்கீகரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு: தொல்.திருமாவளவன்
தமிழ் ஈழ விடுதலையை தொடர்ந்து அங்கீகரிப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, ம.சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ.,









