முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர்!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன் துணிகளுக்கு இஸ்திரி போட்டு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:20 pm IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் வேட்பாளர்களும், வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர், கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் எனத் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அதிமுக வேட்பாளரான சிங்கை ராமசந்திரனை ஆதரித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்த கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்சுணன், சாலையோர இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.