கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி தொடங்கியது
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆக. 2) காலை 10 மணிக்கு தொடங்கியது.

கொல்லிமலை தாவிரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்ட சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள், கட்சியினர்.










