12 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுத்த சிலை விற்பனைக்காக கடத்தல்: 7 பேர் கைது
தஞ்சையில் 12 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை தற்போது வெளிநாட்டிற்கு விற்க முயன்றபோது சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பெருமாள் சிலை









