மீண்டும் துவங்கியது இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கு அநீதி: சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம்
இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கண்டனம்.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் - மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்








