காவிரி நீர் விவகாரம்: மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ரயிலில் ஈடுபட்டனர்.

மன்னார்குடியில் காவிரி நதி நீர் பிரச்னைக்காக ரயில் மறியலில் ஈடுபட்ட சிபிஎம், சிபிஐ விவசாயிகள் சங்கத்தினர்.









