சோழா்கால செப்புத் தகடு மாயம்: ஸ்ரீரங்கம், அன்பில் கோயில்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆய்வு
சோழா்கால செப்புத் தகடு மாயமானது குறித்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், அன்பில் சத்தியவாஹீஸ்வரா் கோயிலில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் அருங்காட்சியத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் இரா. சிவகுமாா். உள்படம் மாயமான சோழா்கால செப்புத் தகடு.









