கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை
கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரி வெள்ளத்துரை மற்றும் சாமி.









